உயிரின் தாகம் நிற்கட்டுமே
உங்கள் செந்நீரால்
ஒரு சொட்டு மழைத்துளி உலகைக் காக்கும் என்றால் உங்கள் ஒரு சொட்டு இரத்தம்
ஒரு குடும்பத்தையே காக்கும் !
உங்கள் இரத்தத்தால்
ஒரு சிரம் காக்காப்பட்டாலும்
ஆயிரம் கரங்கள் சேர்ந்து
உன் சிரத்தை காக்கும்...!
எமனின் பாசக் கயிற்றை
குருதியால் அறுக்கலாம் ...!
உங்கள் குருதியால் உலகையே காக்கலாம்
மனதில் உறுதியோடு இருங்கள் !
மனிதனை தின்னும்
மண்ணுக்கு இரத்தத்தை அர்பணிக்கும் மனிதனே !
ஒரு உயிரைக் காக்க அறப்பணி செய்யுங்கள்...
No comments:
Post a Comment